close
Choose your channels

ரஜினிகாந்த் மகள் ரூ1 கோடி நிவாரண நிதி: முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினார்.

Friday, May 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா நிவாரண நிதியாக பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து தமிழக அரசுக்கு நிதி குவிந்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

தல அஜித் 25 லட்சம், ஏஆர் முருகதாஸ் 25 லட்சம், சூர்யா குடும்பத்தினர் ஒரு கோடி என திரையுலகின் சார்பில் நிதிகள் குவிந்து வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ள தகவல் வெளிவந்துள்ளது.

செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் சற்று முன்னர் சென்னை தலைமை செயலகம் சென்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளார். இதுகுறித்த வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.