ஆலோசனைக்கு பின் ரஜினியின் முடிவு என்ன? 

  • IndiaGlitz, [Monday,November 30 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் இந்த ஆலோசனைக்கு பின் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ’அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன்’ என்று கூறியுள்ளார். மேலும் ’நான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக நிர்வாகிகளும் கூறியுள்ளனர் என தெரிவித்தார்

முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் ரஜினியின் தற்போதைய உடல் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ரஜினி உடனடியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது

இதனை அடுத்து புதிய கட்சி தொடங்குவது, அரசியலுக்கு வருவது குறித்து இன்று அல்லது நாளை அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

More News

யோவ் என்னை நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா: ஷிவானி புலம்பல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஆரி, சனம், ரம்யா மற்றும் ஷிவானி ஆகியோர்களை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்ததாக முதல் புரமோவில் பார்த்தோம்.

5 பைசாவுக்கு 1 கிலோ சிக்கன்… உசிலம்பட்டியில் அலைமோதிய கூட்டம்!!!

கார்த்திகை நாளான நேற்று ஒரு சிக்கன் இறைச்சி விற்பனை நிறுவனம் தனது கிளையை உசிலம்பட்டியில் துவங்கி இருக்கிறது.

டிசம்பர் 15க்குள் தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்!!!

தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2 ஆயிரம் மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர்

சிறிதும் யோசிக்காமல் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்குக் கொடுத்த வள்ளல்!!!

ஆயிரம் தானங்களிலும் சிறந்த தானம், கல்வி தானம் எனப் பொதுவாக கூறப்படுவது உண்டு.

பந்தயத்தில் திடீரென தீப்பிடித்த கார்… உள்ளே மாட்டிக்கொண்ட வீரர்… திக் திக் வைரல் வீடியோ!!!

சுவீடனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்ட ஒரு வீரரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.