டீன் ஏஜில் ஐஸ்வர்யா, செளந்தர்யா: ரஜினி குடும்பத்தின் அரிய புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் என்பது தெரிந்ததே. ரஜினியுடன் நடித்த பல நடிகர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள் என்பதும் ரஜினிக்கு போட்டியாக நடித்தவர்களுக்கும் பல வருடங்களாக திரைப்படம் வெளிவரவில்லை என்பதும் ஆனால் அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களை விட ஒரு படி மேலே தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் திரையுலகில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் ரஜினி பெயர் சொன்னாலே அதிரும் என்பதும் ஆனால் உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் அவர் அரசியலில் இறங்க முடியவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமான செய்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்வதில் விருப்பம் உள்ளவர். குறிப்பாக தனது போயஸ் கார்டன் வீட்டில் மனைவி மற்றும் மகள்களுடன் அதிக நேரம் செலவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா டீன் ஏஜில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு வாழ்த்துக்கள் கூறி கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தேர்தலுக்காகக் கமல் பாணியைப் பின்பற்றும் ஹரி நாடார்?

பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் என்பதை விட தங்கநகைக் கடை ஹரி நாடார் என்பதே தமிழகத்தில் பலருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்து வருகிறது. அந்த

மோடி உழைப்பால் இந்தியா உயர்ந்துள்ளது… பிரதமர் கலந்து கொண்ட விழாவில் தமிழக முதல்வர் பேச்சு!

தமிழகத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரதமர் நரேந்திர மோடி

கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் நல்லக்கண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லக்கண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

இன்னொரு இனப்போருக்கு தயாரான மியான்மர்? இதுவரை 500 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்!

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு விவகாரத்திற்கு உலக நாடுகள் பலவும் இன்றுவரை குரல் எழுப்பி வருகின்றன.

ஆயிரம் விளக்கில் தொகுதியில் அசர வைக்கும் குஷ்புவின் பிரச்சாரம்!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்புவின் பிரச்சார பாணியே வித்தியாசமாக இருப்பதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அசந்து போய் உள்ளனர்.