கோவை குலதெய்வம் கோவிலில் ரஜினியின் குடும்பம்.. என்ன விசேஷம்?

  • IndiaGlitz, [Sunday,September 17 2023]

கோவையில் ரஜினிகாந்தின் மருமகன் விசாகனின் குலதெய்வ கோவிலுக்கு ரஜினிகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சென்றுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வீர் என்ற மகன் கடந்த ஆண்டு பிறந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் குழந்தைக்கு கோவை அருகில் உள்ள விசாகனின் குலதெய்வ கோயிலில் மொட்டை போட்டு காது குத்தும் விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் சென்றார்.

கோவையில் அவர் தனது சம்மந்தியை சந்தித்து பேசிய பின்னர் ஸ்டார் ஹோட்டலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

More News

ஜெயம் ரவியின் 'JR30' திரைப்படத்தின் டைட்டில் என்ன? சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..!

நடிகர் ஜெயம் ரவி நடித்த 30வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை  படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக

36 வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் கிளாசிக் திரைப்படம் ரீ ரிலீஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த கிளாசிக் திரைப்படம் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யுடன் இவரையும் இணைத்து படம் பண்ண வேண்டும்: அட்லீயின் வேற லெவல் கனவு..!

அட்லி இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓடிடியில் 'ஜவான்' வேற மாதிரி இருக்கும்: அட்லி கூறிய ஆச்சரிய தகவல்..!

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான 'ஜவான்' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் கடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டது

வேற பெண்ணே கிடைக்கலையா? கேலி செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த அசோக் செல்வன்..!

நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்களை பார்த்து ஒரு சில நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து