சுஜித் மரணம் குறித்து ரஜினிகாந்த் டுவீட்!

  • IndiaGlitz, [Tuesday,October 29 2019]

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சுஜித்தின் இழப்பை இன்னும் தமிழக மக்களால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை. இன்றைய தலைப்பு செய்தியாக மாறியுள்ள சுஜித்தை இத்தனை விஞ்ஞானம் இருந்தும் வெறும் 86 அடியில் இருந்து மீட்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. எனவேதான் ‘சாரி சுஜித்’ என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது

இந்த நிலையில் சுஜித்தின் மறைவிற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் தங்களுடைய சமூக வலைத்தள் பக்கங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சுஜித் மரணம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது: சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
 

More News

இது ஒரு தேவை இல்லாத உயிரிழப்பு: லதா ரஜினிகாந்த்

இரண்டு வயது சுஜித் ஆழ்துளையில் உயிரை விட்ட துயரமான சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிவிட்டது. இந்த ஒரு உயிரிழப்பிற்கு

சுஜித் செய்தியை பார்த்து கொண்டிருந்த தம்பதியின் 2 வயது மகள் மரணம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற பகுதியில் இரண்டு வயது சுஜித் என்ற சிறுவன் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சோகம் தமிழகத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது 

ரஜினி-கமல்-விஜயகாந்த்-பாஜக கூட்டணி: ஒரு நடிகரின் யோசனை

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒன்றரை வருடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

நாம் அனைவருமே குற்றவாளிகள்: சுஜித் மரணம் குறித்து உதயநிதி

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமட்த்தை சேர்ந்த சிறுவன் சுஜித் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து நான்கு நாட்களுக்கு பின் பிணமாக

சுஜித் இழப்பை ஈடுகட்ட பெற்றோர்களுக்கு ராகவா லாரன்ஸ் கூறிய யோசனை!

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித், நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் பிணமாக மீட்கப்பட்டு தற்போது மீண்டும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டான்.