வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது: ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து

  • IndiaGlitz, [Saturday,April 14 2018]

இன்று உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடி வரும் நிலையில் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி உள்பட பிரபல தலைவர்கள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விரைவில் தமிழக அரசியல் களத்தில் குதிக்கவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளபக்கத்தில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது

உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள். 
 

More News

தங்கம் வென்றார் மேரிகோம்: 18 தங்கப்பதக்கம் பெற்ற இந்தியா

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வரும் நிலையில் இந்தியாவின் மேரிகோம் இன்று தங்கம் வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்தியா ராக்கெட் விடுகிறது! தமிழகம் பலூன் விடுகிறது! தமிழிசை 

பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா விண்வெளி துறையில் ராக்கெட்டுக்களை விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள் இன்னும் பலூனை விட்டு கொண்டிருக்கின்றார்கள்

விருதுகளை மிஸ் செய்த தமிழ் திரைப்படங்கள்

2017ஆம் ஆண்டின் தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 விருதுகளும் பாடகி சாஷா திரிபாதிக்கு ஒரு விருதும், சிறந்த தமிழ் படமாக 'டூலெட்' படத்திற்கு விருதும் என மொத்தம் 4 விருதுகள்

எழுந்து நின்று பாட மறுத்ததால் 8 மாத கர்ப்பிணி பாடகி சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் மேடையில் உட்கார்ந்து கொண்டு பாடியதால் ஆத்திரமடைந்த ஒருவர் பாடகியை சுட்டு கொலை செய்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு மேலும் ஒரு சிக்கல்! 

தமிழகத்தில் காவிரி பிரச்சனை கொளுந்துவிட்டு எரியும் நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என ஒருசில அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியதால்