ஜெயலலிதா, கலைஞர் யாருடைய ஆட்சியும் சரியில்லை. ராஜ்கிரண்

  • IndiaGlitz, [Tuesday,April 18 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் ஒரு குழப்பமான நிலையை சந்தித்து வருகின்றது. இந்த நிலையில் எந்த கருத்தையும் துணிச்சலாக பதிவு செய்யும் நடிகர் ராஜ்கிரண், தமிழக அரசியல் குறித்து பிரபல செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஆட்சியும் சரியில்லை என்று கூறினார்.

அவர் மேலும் கூறியபோது 'கடந்த ஆறு மாதமாகத்தான் அதாவது ஜெயலலிதா மறைவிற்கு பின்னர்தான் ஆட்சியில் குழப்பம் ஏற்படுகிறது என்று கூறுவது சரியில்லை. ஜெயலலிதா இருந்தபோதும், அதற்கு முன்னர் ஆட்சி செய்த கலைஞர் ஆட்சியின்போதும் மக்கள் திருப்தி இல்லாமல்தான் இருந்தனர்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பே சரியில்லை. இதற்கு ஒரு மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றம் எப்போது வரும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட முயற்சி செய்ய வேண்டும்' என்று கூறினார்.

More News

சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது. ஓபிஎஸ் திட்டவட்டம்

நேற்று மாலை முதல் இரண்டாக பிரிந்திருக்கும் அதிமுக மீண்டும் ஒன்றிணையவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டு வருகிறது...

ரஜினிக்கு அரசியல் தெரியாது. சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில மாதங்களாகவே தமிழர்களுக்கு எதிராகவும், ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு எதிரகாவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்....

ஸ்பாட் எடிட்டிங் செய்ய பெல்கிரெட் செல்கிறார் 'விவேகம்' எடிட்டர். மே 1-ல் டீசர் உறுதி

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது.

தினகரன் வாய்தான் அவருக்கு எதிரி. நடிகர் ஆனந்த்ராஜ்

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் ஆனந்த்ராஜ் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகி சசிகலா அணியை கடுமையாக விமர்சித்து வருகிறார்

வரலட்சுமி சரத்குமார் கடத்தப்பட்டாரா? புகைப்பட வைரலால் பரபரப்பு

கோலிவுட் திரையுலகில் தைரியமான நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் நடிகை பாவனா கடத்தல் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தனக்கு ஏற்பட்ட ஒரு பாலியல் தொல்லை குறித்த சம்பவத்தையும் வெளியே கொண்டு வந்தார். மேலும் 'சேவ் சக்தி' என்ற அமைப்பின் மூலம் திரையுலகில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்புக்கும் வழி