சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் போட்டோஷூட்டில் கலக்கிய ரம்யா பாண்டியன்!

  • IndiaGlitz, [Friday,November 26 2021]

தமிழ் திரையுலகின் நடிகையும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவரது ஒவ்வொரு போட்டோஷூட் புகைப்படங்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு அவர் எந்த போட்டோ ஷூட் புகைப்படங்களும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் அதாவது 25 நாட்களுக்கு பின்னர் புதிய போட்டோஷுட் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

செல்பி எடுத்துக் கொள்வது போன்ற அட்டகாசமாக உள்ள இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் பதிவு செய்து ஒருசில மணி நேரமே ஆகியுள்ள நிலையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும், இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


More News

ஏ.ஆர்.ரஹ்மான் டியூனுக்கு பாடல் எழுதிய பிரபல இயக்குனர்!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் கம்போஸ் செய்த டியூனுக்கு ஒரு பாடலை எழுதியதாக பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மிகுந்த பரவசத்துடன் தெரிவித்துள்ளார் 

எஸ்ஜே.சூர்யா வேடத்தில் நடிக்க இருந்தவர் இந்த நடிகரா? 'மாநாடு' இயக்குனரின் ஆச்சரியமான தகவல்

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிய 'மாநாடு' திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று ரிலீசானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது

பாவனியை லவ் பண்றியா? ராஜூ கேட்ட கேள்வியால் அதிர்ந்த போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டில் இன்று நடைபெறும் ஒரு டாஸ்க்கில் பாவனியை லவ் பண்றியா என போட்டியாளர் ஒருவரை பார்த்து ராஜூ கேட்டவுடன் அந்த போட்டியாளர் அதிர்ச்சி அடைந்த காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

வடகொரியாவில் வெப் சீரிஸை பரப்பிய நபர்… கிம் என்ன செய்தார் தெரியுமா?

சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் வடகொரியாவில் டிவி, இண்டர்நெட், திரைப்படங்கள் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

100 வெளிநாட்டு டான்சர்கள்: மீண்டும் பிரமாண்டம் காட்டும் ஷங்கர்!

இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் தான் என்பதும் பிரம்மாண்டம் என்றாலே இயக்குனர் ஷங்கர்தான் என்பதும் திரையுலகினர் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும்