சரியான மனம் எது? பஞ்சதந்திரக் கதைகள்… கேட்டு மகிழுங்கள் ஆடியோ வடிவில்!

  • IndiaGlitz, [Thursday,May 06 2021]

பஞ்சதந்திரக் கதைகள் என்று சொன்னாலே அதை குழந்தைகளுக்கானது எனப் பலரும் கருதுகின்றனர். உண்மையில் பஞ்சதந்திரக் கதைகளுக்குப் பின்னால் அரசியல் தந்திரம் ஒளிந்து இருக்கிறது என்பதை கவனிக்கத் தவறி விடுகிறோம். காரணம் இந்தக் கதையமைப்பானது எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக காகம், புலி, கரடி, சிங்கம் என்று விலங்கு மற்றும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த அமைப்பை வைத்து பஞ்சதந்திரக் கதைகளை குறைத்து எடைப்போட்டு விடமுடியாது.

இந்தக் கதைகளில் அரசியல் பின்னணி, சதித்திட்டம், பழங்கால அரசியல் முறைகளில் உள்ள குளறுபடிகள் என்பது போன்ற பல்வேறு சட்டவடிவங்கள் ஒளிந்து இருக்கின்றன. இந்த எளிமை அமைப்பு என்பது பின்னால் வந்த ஒன்று என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பஞ்சதந்திரக் கதைகளை விஷ்ணு சர்மா கி.பி.200 ஆம் நூற்றாண்டில் எழுதினார் எனக் கூறப்படுகிறது. அவர் எழுதும்போது சமஸ்கிருத மொழியில் அதுவும் ஸ்லோகமாக எழுதுகிறார்.

பின்னாட்களில் இந்தக் கதையமைப்பு எளிமைப் படுத்தப்படுகிறது. இந்த எளிமையில்தான் கதைகள் குழந்தைகளுக்கானது போல மாறுகிறது. இதனால் குழந்தைகளுக்கான மொழியில் மனித வாழ்வியலுக்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு கதைகளாக மாற்றிக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கதைகளை குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை மிக எளிதாகவும் விரைவாகவும் உணர்ந்து கொள்ள முடியும். இதுபோன்ற பஞ்சதந்திரக் கதைகள் அனைத்தும் தற்போது vaarta ஆப்பில் அதுவும் எளிமையான ஆடியோ வடிவில் கொடுக்கப்பட்டு உள்ளது.

உங்களது நேரத்தை இனிமையாகவும் அதே நேரத்தில் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ள ஆடியோ வடிவில் கொடுக்கப்பட்டு இருக்கும் இந்தக் கதைகளை கேட்டு மகிழுங்கள். மேலும் பஞ்சதந்திரக் கதைகளுக்குப் பின்னால் ஒளிந்து இருக்கும் ரகசியத்தையும் கண்டுபிடிங்கள். உங்களது நேரத்தை இனிமையாக்க vaarta app.

More News

தோல்வியை அடுத்து நடிகர் கமலின் அடுத்த கட்டம்? விளக்கும் விமர்சன வீடியோ!

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுப்பார் எனக் கருதப்பட்ட நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தற்போது தோல்வியைத் தழுவி இருக்கிறார்.

தமிழக தேர்தல் 2021....! திமுக முதல் நோட்டா வரை புள்ளி விவரங்கள்…ஓர் அலசல் !

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்-6 ஆம் தேதி  நடந்து முடிந்த நிலையில், மே-2-ஆம் நாள் தேர்தல் முடிவுகள் வெளியாகியது.

முக.ஸ்டாலின் கையெழுத்திடும் முதல் 3 அம்சங்கள் ..! முதல்வர் பராக்...!

நாளை முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் முக.ஸ்டாலின், முதலாக கையெழுத்திடப்போகும் முக்கிய 3 கோப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

விஷாலின் அடுத்த பட நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது 'எனிமி' மற்றும் 'துப்பறிவாளன் 2' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டதா? காரசாரமாக விமர்சிக்கும் நேர்காணல் வீடியோ!

தெலுங்கானாவின் ஆளுநராக பதவி வகித்து வரும் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் முன்னதாகத் தமிழக பாஜக தலைவராக இருந்தபோதே “தமிழகத்தில்