ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா 2' படப்பிடிப்பு, ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,June 14 2023]

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்த ’காந்தாரா’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்தது. இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 16 கோடி என்ற நிலையில் உலகம் முழுவதும் இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’காந்தாரா’ படத்தின் அடுத்த பாகம் குறித்து தகவல் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி ’காந்தாரா 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன

மேலும் இந்த படம் ’காந்தாரா’ படத்தின் முந்தைய பாகமாக உருவாக இருப்பதாகவும், இந்த படத்தின் ஸ்கிரிப்ட் அமைக்கும் பணி முழுமையாக முடிஃந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை வரும் 2024ஆம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
 

More News

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த தமிழ் நடிகை… முதல் டிவிட்டிலேயே அசத்தல்!

மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை சந்தித்து தமிழ் சினிமாவில் நடித்துவரும் பிரபல நடிகை ஒருவர் அவரது கட்சியில் இணைந்துள்ளார்

கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்… நடந்தது என்ன?

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2021 அதிபர் பதவியில் தோல்வியடைந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியபோது முக்கிய அரசு ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக

'நாங்க அத பாத்துட்டோம்.. தாராள முதுகுடன் மாளவிகா மோகனன்.. குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சபட்ச கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் 'நாங்க அத பாத்துட்டோம்' உள்பட பல வேடிக்கையான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. 

லோகேஷ் படத்தில் நடித்தால் சாக வேண்டும்: நயன்தாரா பட வில்லன் நடிகர் பேட்டி..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது படத்தில் உள்ள முக்கிய கேரக்டர்களை சாகடித்து விடுவார் என்றும் அவரது படத்தில் நடித்தால் நான் சாகவேண்டும் என்றும் நயன்தாரா படத்தில் வில்லனாக நடித்த

பா.ஜ.க.வின் மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது: செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்..!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தற்போது சென்னை பன்னோக்கு மருத்துவமனையில்