பிக்பாஸ் வெற்றிக்கு பின் பிரபலத்தை சந்தித்த ரித்விகா

  • IndiaGlitz, [Wednesday,October 03 2018]

கடந்த ஞாயிறு அன்று முடிவடைந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் யாருமே எதிர்பாராத வகையில் ரித்விகா டைட்டில் பட்டம் வென்றார். ஆரம்பத்தில் சில வாரங்கள் மட்டுமே தாக்கு பிடிப்பார் என்று கருதப்பட்ட ரித்விகா, பின்னர் மக்கள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்து ஒரு கட்டத்தில் அசைக்க முடியாத இடத்தை பெற்றார். இரண்டு வாரங்களுக்கு முன்னரே ரித்விகா தான் டைட்டில் வின்னர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்தபடியே பிக்பாஸ் டைட்டிலை பெற்றார் ரித்விகா

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மகத், சென்றாயன் ஆகியோர் சிம்புவை சந்தித்த நிலையில் தற்போது ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி ஆகியோர்களும் சிம்புவை சந்தித்துள்ளனர். சிம்புவுடன் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, மகத் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே சிம்புவின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யாதான் ஹீரோயின் என சென்றாயன் கூறியிருந்த நிலையில் இன்று சிம்புவை ஐஸ்வர்யா சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மருத்துவமனையில் கருணாஸ் அனுமதி: முன்ஜாமீன் கேட்டும் மனுதாக்கல்

திருவாடனை எம்.எல்.ஏ மற்றும் நடிகருமான கருணாஸ் சமீபத்தில் முதலமைச்சரை சர்ச்சைக்குரிய பேசியதாக கூறப்பட்ட வழக்கிலும், காவல்துறை அதிகாரி குறித்து தவறாக பேசிய வழக்கிலும் கைது செய்யப்பட்டு

ஊழலை ஒழிப்பேன்னு சினிமாக்காரங்க சொன்னா நம்பாதிங்க: தமிழ் இயக்குனர்

திரையுலகினர் உள்பட யார் அரசியலுக்கு வந்தாலும் மக்களிடம் தரும் முதல் வாக்குறுதி 'ஊழலை ஒழிப்பேன்' என்பதுதான்.

நிஜத்தில் முதலமைச்சராக நடிக்க மாட்டேன்: விஜய்

'சர்கார்' படத்தில் தான் முதலமைச்சராக நடிக்கவில்லை என்றும், ஒருவேளை தமிழகத்தின் முதலமைச்சராக ஆனால், நிஜத்தில் முதல்வராக நடிக்க மாட்டேன்'

'சர்கார்' விழாவில் விஜய் கூறிய குட்டிக்கதை

நேற்று நடைபெற்ற விஜய்யின் 'சர்கார்' பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஒரு குட்டிக்கதையை கூறி அசத்தினார்.

இந்த 'சர்கார்' அந்த சர்காரை சரிசெய்ய வேண்டும்: ராதாரவி

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.