சென்னை மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை. கலெக்டர் உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,April 05 2017]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் 12ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 15ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் உள்ளிட்ட மதுக் கடைகளுக்கு வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
அதேபோல், வாக்கு எண்ணிக்கை நாளான ஏப்ரல் 15-ம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 10, 11, 12, மற்றும் 15 ஆகிய நான்கு நாட்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள எந்த டாஸ்மாக் கடைகளும் திறந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த பட ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

யுவன்ஷங்கர் ராஜா-கார்த்திக் ராஜா இணைந்த தமிழ்ப்படம்

இசைஞானி இளையராஜாவின் இசை வாரீசுகளாக அவரது மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் இருந்தபோதிலும் யுவன்ஷங்கர் ராஜா தற்போது முன்னணி இசையமைப்பாளர்களின் பட்டியலில் உள்ளார். அதுமட்டுமின்றி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'கொலையுதிர்க்காலம்' எ&#

டெல்லியில் போராடும் விவசாயி அய்யாக்கண்ணு திடீர் மயக்கம். மருத்துவமனையில் அனுமதி

தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வங்கிக்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை  தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்து நடத்தி வருகிறார்...

நான் கமல் கோபத்தை 100% பார்த்தவன். சந்திரஹாசன் நினைவஞ்சலி கூட்டத்தில் ரஜினி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள அவருடைய மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். இந்த நிலையில் இன்று சென்னை காமராஜர் அரங்கில் சாருஹாசனுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன், சாருஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட&

அதிரடி ஆக்சன் காட்சிகளில் பிரபல நடிகை

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா, விஜய் நடித்த 'புலி' உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது அரவிந்தசாமி முக்கிய வேடத்தில் நடித்து வரும் 'வணங்காமுடி' படத்தின் போலீஸ் கேரகரில் நடித்து வருகிறார்...