நிர்வாண ஆடிஷன் நடத்தினாரா ராஜ்குந்த்ரா? பிரபல நடிகையின் திடுக் வாக்குமூலம்!

  • IndiaGlitz, [Saturday,July 24 2021]

ஆபாச திரைப்படங்கள் எடுத்து வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்ததாக பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னை நிர்வாண ஆடிஷன் எடுத்ததாக நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை சகாரிக்கா சோனா என்பவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் ராஜ்குந்த்ரா தன்னை நிர்வாணமாக நடித்து காட்ட சொன்னதாகவும் அவர் ஆபாச படங்கள் தயாரிப்பது உண்மைதான் என்றும் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

மேலும் ராஜ் குந்த்ரா குறித்த உண்மைகளை கூறிய பின்னர் தனக்கு கொலை மிரட்டல் மற்றும் ஆபாச மெசேஜ் வருவதாகவும் இது குறித்து மும்பை போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ராஜ்குந்த்ரா குறித்து மேலும் காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் எதிர்காலத்தில் அவர் ஆபாச படங்களை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதற்கான எலக்ட்ரானிக் ஆதாரங்களையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

More News

நான் ராமனாக நடிக்க மாட்டேன்....! வாய்ப்பை மறுத்த பிரபல நடிகர்.....!

ஒரு மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகர் மகேஷ் பாபு, ராமனாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.

கமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகர்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம்

மீட்கப்பட்டது குஷ்புவின் டுவிட்டர்: முதல் டுவிட்டிலேயே யாருக்கு வாழ்த்து தெரியுமா?

நடிகையும் பாஜக பிரபலமான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென ஹேக் செய்யப்பட்டது என்றும், அவர் பதிவு செய்த அனைத்து டுவிட்டுகளும் அழிக்கப்பட்டதாகவும்

'சார்பாட்டா பரம்பரை' திமுகவின் பிரச்சார படம்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்!

'சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்

சாதனை படைத்த மீராபாய் சானு....! பளுதூக்குதலுக்கு கிடைத்த பதக்கம்.....!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு,