காதலுக்காக சமாதி ஆக்கப்பட்ட அனார்கலி? மனதை உருக்கும் ஓர் காதல் கதை!

  • IndiaGlitz, [Thursday,July 22 2021]

ஷாஜகான்-மும்தாஜ் காதலை நாம் உச்சிக்கொட்டி புகழ்ந்து வருகிறோம். இந்த காதலுக்கு சற்றும் குறையாத ஒரு வரலாற்றுக் காதல் ஜோடிதான் சலீம்-அனார்கலி. இவர்களைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்து இருப்பதில்லை.

அக்பரின் ஆசை மகனான சலீம்(ஜஹாங்கீர்) தன்னுடைய அரண்மனையில் இருந்த அடிமைப்பெண் (அந்தப்புரத்துப் பெண்) ஒருவரை காதலித்து இருக்கிறார். இந்தக் காதலை விரும்பாத மொகலாய அரசர் அக்பர், அனார்கலியை (நாதிரா) உயிரோடு புதைத்துவிட்டதாக வரலாற்றுத் தகவல் கூறப்படுகிறது.

இதையடுத்து தனது காதலி அனார்கலிக்காக சலீம் ஒரு கல்லறையை எழுப்பினார் என்றும் அந்த கல்லறை பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் லாகூர் பகுதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மொகலாயர் ஆட்சிக்குப் பெயர்போன அக்பர் ஏன் தன்னுடைய மகனின் காதலை மறுத்தார்? இந்தக் காதலுக்காக ஒரு பெண்ணை, அவர் உயிரோடு புதைத்தாரா? அல்லது இந்த காதலை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருந்ததா?

இப்படி சலீம்-அனார்கலி காதலைச் சுற்றி ஏகப்பட்ட சந்தேகங்கள் இருந்து வருகின்றன. அந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் கதைGlitz அனார்கலி-சலீம் காதல் கதையை ஆடியோ வடிவில் விளக்கி இருக்கிறது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் இன்னொரு படம்!

விஜய் சேதுபதி நடித்த 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.

கொரோனாவால் அனாதையான குழந்தைகள்? அதிர்ச்சி தரும் கணக்கெடுப்பு!

கொரோனா பாதிப்பினால் தாய் மற்றும் தந்தை அல்லது தங்களது பாதுகாவலர்களை இழந்து உலகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதையாக மாறியுள்ளனர்

ரூ.10 கோடி இழப்பீடு: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை வழக்கு!

முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது தமிழ் நடிகை ஒருவர் ரூபாய் 10 கோடி இழப்பீடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சூர்யா 40 படத்தின் அட்டகாசமான டைட்டில் மற்றும் மினி டீசர்!

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் இது சூர்யாவின் 40வது படம்

3 நடிகைகளை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்தாரா ராஜ்குந்த்ரா?

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது