மாலத்தீவில் மாஸ் போஸ்: சமந்தாவின் உச்சகட்ட கவர்ச்சி!

  • IndiaGlitz, [Friday,November 27 2020]

திருமணத்திற்கு பின்னரும் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரே நடிகை சமந்தா தான் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சமந்தா, அங்கிருந்து மாலத்தீவின் அழகிய இயற்கை காட்சிகளுடன் கூடிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

அவருடைய ஒவ்வொரு புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் லைக்ஸ்கள், கமெண்டுஸ்கள் குவிந்து வரும் நிலையில் சற்று முன் அவள் வெள்ளை உடையில் தேவதை போல் உடை அணிந்து ஒரு உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்

மாலத்தீவில் மாஸ் போஸ் கொடுத்துள்ள சமந்தாவின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இன்னொரு பதிவில் கண் போன்ற அமைப்பு உள்ள ஒரு கூட்டில் உட்கார்ந்து கொண்டு அவர் கொடுத்துள்ள போஸ் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கவுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட் திரைப்படம்! 5 நிமிட வீடியோ வைரல்!

ஹாலிவுட்டில் புரூஸ்லி நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்கள் மார்ஷியல் ஆர்ட்ஸ் குறித்து வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

ரொம்ப கேவலமா இருக்கு: நிஷாவை கலாய்த்த ரியோ!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா குரூப்பினர் தனியாக இருக்கும்போது அவர்களுக்குள் சிரித்து விளையாடுவதும், ஜோக்கடிப்பதும் வழக்கமான ஒன்றுதான். அவர்கள் அடித்த ஜோக்குகளுக்கு அவர்களே

புயலுக்கு நடுவிலும் மக்களுக்காக கார் ஓட்டிய சென்னை இளைஞர்… நெகிழ்ச்சி அனுபவத்தை பகிரும் வீடியோ!!!

நிவர் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2 நாட்களாக சென்னையே ஸ்தம்பித்து போய் இருந்தது.

இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு!

கார்த்தி நடித்த 'சிறுத்தை' என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சிறுத்தை சிவா என்று அழைக்கப்படும் இயக்குனர் சிவா, அதன் பின்னர் அஜித் நடித்த வீரம், வேதாளம் மற்றும் விவேகம்

காட்டு யானைகள் குப்பை மேட்டைக் கிளறி உணவுத்தேடும் பரிதாபம்… பதறவைக்கும் வீடியோ!!!

இலங்கை பகுதியில் சமீபகாலமாக காடு அழிப்பு நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.