அந்த வலி மறைய 6 மாதங்கள் பிடித்தது: சமந்தா

அந்த வலி மறையதனக்கு ஆறு மாதங்கள் பிடித்தது என நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் கூறியது ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தாவுக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், அவரது ஒவ்வொரு பதிவும் லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களிடம் சமூக வலைதளம் உரையாடிய சமந்தா, ‘தனக்கு புதிதாக காது குத்திய போது ஏற்பட்ட வலி மறைய ஆறு மாதங்கள் ஆனது என்றும் இதுவரை ஏற்படாத வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘ஷாகுந்தலம்’ மற்றும் ‘யசோதா’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும், இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

கண்மணி இல்லாமல் கதீஜா இல்லை, கதீஜா இல்லாமல் கண்மணி இல்லை: சமந்தா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி உடன் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும்

சமந்தாவை கட்டிப்பிடித்து உணர்ச்சி வசப்பட்ட நயன்தாரா: வைரல் வீடியோ

விஜய் சேதுபதியுடன் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வெள்ளியை அடுத்து தங்கப்பதக்கம்: நடிகர் மாதவன் மகன் மீண்டும் சாதனை: 

பிரபல நடிகர் மாதவன் மகன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை செய்த நிலையில் தற்போது தங்கப்பதக்கம் வென்ற உள்ளதை அடுத்து அவருக்கு

பார்வையற்றோர்களுக்கு ஆடியோ மூலம் விளக்கும் 'மாயோன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதுவரை இல்லாத அளவில் ஒரு முழு திரைப்படத்தை பார்வையற்றவர்களுக்கு ஒவ்வொரு காட்சியையும் ஆடியோ மூலம் விளக்கும் 'மாயோன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தாய்மொழியுடன் இந்தி, ஆங்கிலம் கட்டாயம் தேவை: அமைச்சர் ரோஜா

தாய்மொழியுடன் இந்தி, ஆங்கிலம் கட்டாயம் தேவை என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்தியை திணிக்க கூடாது என்றும் ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.