கைக்குழந்தையாக சமந்தா, உடன் இரு சகோதரர்கள்: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Thursday,June 25 2020]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, இந்த லாக்டவுன் நேரத்தை உபயோகமான பல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக வீட்டிலேயே விவசாயம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அனைவரும் வீட்டில் விவசாயம் செய்யலாம் என்பதை ஊக்குவித்தார்.

அதேபோல் சமீபத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். இந்த நிலையில் சற்றுமுன் நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தான் குழந்தையாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் கைக்குழந்தையாக இருக்கும் சமந்தாவை அவரது தாயார் தூக்கி வைத்திருப்பது போல் உள்ளது. மேலும் இதே புகைப்படத்தில் சமந்தாவின் இரு சகோதரர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் சமந்தா நடிக்கவுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மீண்டும் ஆபாச வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது தனது சமூக வலைதளத்திலும் தனது அதிகாரபூர்வ இணையதளத்திலும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு

முதல்முறையாக 3500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: 2000ஐ நெருங்கும் சென்னை

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் 2000ஐ தாண்டியது என்பதும் குறிப்பாக கடந்த சில நாட்களாக 2500க்கும் மேற்பட்டவர்கள்

ரூ.1 லட்சம் மின் கட்டணம்: பிரசன்னாவை அடுத்து மின்துறை மீது குற்றம்சாட்டிய தமிழ் நடிகை

சமீபத்தில் நடிகர் பிரசன்னா தனது வீட்டிற்கு மிக அதிகமாக மின்கட்டணம் வந்ததாகவும் மின் துறையினர் செய்யும் முறைகேடுகளில் இதுவும் ஒன்று என்று டுவிட் செய்திருந்தார். இந்த ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய

பல படங்களில் ஜோடியாக நடித்த சூப்பர் ஸ்டாருக்கு சகோதரியாக நடிக்கும் சுஹாசினி: 

திரையுலகைப் பொறுத்தவரை ஒரு நடிகை, பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்திவிட்டு அதன் பின்னர் அதே நடிகருக்கு அக்காவும் அம்மாவும் நடிப்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயம் இல்லை.

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் மகன்: போலீசில் புகார் அளிக்காதது ஏன்?

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் யாஷ்வரதன் அஹூஜா என்பவர் நேற்று மும்பையில் கார் விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டதாக வெளிவந்த செய்தியால் பாலிவுட் திரையுலகம் பெரும் பரபரப்பில் உள்ளது.