விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்த சமந்தா!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நடிகை சமந்தா இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் ’கூழாங்கல்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படம் ஆஸ்கார் விருதை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் பல்வேறு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு பெற்றதற்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் ’கூழங்கல்’ திரைப்படக்குழுவினர் களுக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் சமந்தா தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கூழாங்கல்’ திரைப்படம் ஏற்கனவே பல்வேறு விருதுகளை பெற்றுள்ள நிலையில் ஆஸ்கர் விருதையும் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'டாக்டர்' திரைப்படத்தின் வசூல் இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் திரையுலகம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாக்கிய 'டாக்டர்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

வேற லெவல் குத்துப்பாட்டை எழுதினாரா கமல்ஹாசன்? 

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 

ரஜினியை கிண்டல் செய்ய நினைத்து சிக்கலில் மாட்டிய பிரபல இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டது என்பதும், இதனை அடுத்து ரஜினிகாந்த் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்

ஆபாச சைட்டில் கணக்கு பாடம் நடத்திய ஆசிரியர்… மாணவர் ரியாக்ஷன்ஸ் என்ன தெரியுமா?

ஆபாச வீடியோ வெளியிடும் வெப் சைட் ஒன்றில் தைவான் நாட்டைச் சேர்ந்த

உன் மேல பயங்கரமா கோபமா இருக்கேன்: ஸ்ருதியை எச்சரிக்கும் தாமரை!

பிக்பாஸ் நிகழ்ச்சி 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போதுதான் சூடுபிடித்து உள்ளது என்பதும் போட்டியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள்