மகள் பாசத்தால் அழுத சாண்டி: முன்னாள் மனைவியும் கண்ணீர்

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ஜாலியாக இருக்கும் ஒரே நபர் என்றால் அது நடன இயக்குனர் சாண்டிதான். இந்த நிலையில் நேற்று சாண்டியின் பிறந்த நாள் பிக்பாஸ் வீட்டில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சாண்டிக்கு அவரது மகள் படம் போட்ட தலையணை கொடுக்கப்பட்டதோடு அங்குள்ள டிவியில் சாண்டி குழந்தையின் வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது. இதனை பார்த்து சாண்டி உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

மகளின் மீதுள்ள அதீத பாசத்தால் அழுத சாண்டியை பார்த்து லாஸ்லியா, உள்பட பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அழுதனர். இதனால் நேற்று பிக்பாஸ் வீடு உணர்ச்சிமயமாக காணப்பட்டது

இந்த நிலையில் சாண்டியின் மகள் பாசத்தை தொலைக்காட்சியில் பார்த்த அவரது முன்னாள் மனைவியும் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான காஜல் பசுபதி, சாண்டி அழும் காட்சியை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து கண்ணீர் வடிப்பது போன்ற இமோஜியையும் பதிவு செய்துள்ளார்.
 

More News

'ராட்சசி' ரிலீஸான மறுநாள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சி உண்டு. அதில் ஜோதிகா தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவுடன்

பாட்டில்கேப் சேலஞ்சை கையிலெடுத்த முதல் இந்திய நடிகை!

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பாட்டில்கேப் சேலஞ்ச் என்ற சேலஞ்ச் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே.

முன்னணி நடிகைகளின் மாதமாக மாறிய ஜூலை!

ஒவ்வொரு வாரமும் குறைந்தது மூன்று அல்லது நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் ஒருசில படங்கள் மட்டுமே எதிர்பார்ப்புக்குரியதாகவும், ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களாகவும்

தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை: வைகோ வழக்கின் தீர்ப்பு குறித்து கஸ்தூரி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியான நிலையில் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும்

'சூது கவ்வும்' உள்பட மூன்று இரண்டாம் பாக திரைப்படங்கள்: பிரபல தயாரிப்பாளர் தகவல்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக இரண்டாம் பாக திரைப்படங்கள் அதிகம் உருவாகி வருகிறது. ரஜினியின் '2.0', கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2', உள்பட