ஷாலினி அஜீத் முன்னணியில் கௌரவிக்கப்பட்ட விஜய்-சங்கீதா: வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Thursday,July 16 2020]

தளபதி விஜய் மற்றும் சங்கீதா திருமணம் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி நடைபெற்றது என்பது தெரிந்ததே. இன்னும் ஒருசில நாட்களில் விஜய்-சங்கீதாவின் திருமண நாள் வரவுள்ளது.

இந்த நிலையில் திருமணத்தின்போது விஜய் ‘கண்ணுக்குள்-நிலவு’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் என்பதும் இந்த படத்தில் ஷாலினி தான் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின் ‘கண்ணுக்குள்-நிலவு’ படத்தின் படப்பிடிப்பின்போது ஒருநாள் திடீரென படப்பிடிப்புக்கு சங்கீதாவும் வந்திருந்தார்.

இதனையடுத்து ‘கண்ணுக்குள் நிலவு’ படக்குழுவினர் விஜய், சங்கீதாவை படப்பிடிப்பு தளத்திலேயே மாலை அணிவித்து கௌரவித்தனர். இந்தக் கொண்டாட்டத்தில் கண்ணுக்குள் நிலவு நாயகி ஷாலினியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் பழைய புகைப்படங்கள் என்றாலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்-சங்கீதா திருமணம் நடந்த ஒரு சில மாதங்களில் ஷாலினி, அஜித்தை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஜோலி முடிஞ்சது… 25 ஆயிரம் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனம்!!!

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியால் உலகின் பெரும்பலான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.

புபோனிக் பிளேக் நோய்த்தொற்றால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு!!! பரபரப்பு சம்பவங்கள்!!!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனாவின் மங்கோலியா மாகாணப் பகுதியில் ஒரு புதிய நோய்த்தொற்று பரவுவதாகச் செய்திகள் வெளியாகியது.

எத்தனை நாள் தான் வீட்டில் சும்மா இருப்பது? விளம்பர படத்தில் நடித்த நயன்தாரா

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடைபெறாததால் மாஸ் நடிகர்கள் முதல் துணை நடிகர்கள் வரை படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கிறார்கள்.

சாகுபடி பயிர்களை அழித்து போலீஸார் அத்துமீறல்!!! பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயக் குடும்பம் தற்கொலை முயற்சி!!!

மத்தியப் பிரதேசத்தின் குணா பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் சாகுபடி செய்ததாகக் கூறி போலீஸார் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை ஜேசிபி வாகனம் கொண்டு அழித்துள்ளனர்

கொரோனா வைரஸ் எதிரொலி: மகனுடன் செக்யூரிட்டரி வேலை செய்யும் பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இருப்பதால் இந்திய திரையுலகின் படப்பிடிப்பு முடங்கியுள்ளது