பிக்பாஸ் வீட்டிற்கு பணப்பெட்டியுடன் வந்த சரத்குமார்: வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் பிக்பாஸ் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொண்டு போட்டியிலிருந்து விலக விரும்புபவர்கள் வெளியேறலாம் என்று அறிவிப்பார்

கடந்த சீசனில் கேப்ரில்லாவும், அதற்கு முந்தைய சீசனில் கவினும் பண பெட்டியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த சீசனுக்கான பணப்பெட்டி இன்று உள்ளே வரும் காட்சி இன்றைய அடுத்த புரோமோ வீடியோவில் உள்ளது.

பிரபல நடிகர் சரத்குமார் இந்த பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். மூன்று லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்பவர்கள் பணத்துடன் வெளியேறலாம் என்ற அறிவிப்பை சரத்குமார் வெளியிடுகிறார்

தற்போது பிக்பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இந்த ஏழு பேர்களில் யார் இந்த மூன்று லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேற போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு இணையான ஐட்டம் பாடல்: ஆடிய தமிழ் நடிகை யார் தெரியுமா?

சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் இடம் பெற்ற 'ஊ சொல்றியா மாமா' என்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா டான்ஸ் ஆடி இருந்தார்

நீண்ட இடைவெளிக்கு பின்... டைட்டில் வின்னரை சந்தித்த நடிகர் ஜெய்!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தன்னுடன் நடித்த நடிகையை சந்தித்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை நடிகர் ஜெய் செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

வருணுக்கு வாழ்த்து கூறிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்: வைரல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய வருண்,  பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியை சந்தித்து வாழ்த்து பெற்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவான்மியூர் டிக்கெட் கவுண்டர் கொள்ளை சம்பவம்… திடீர் திருப்பத்தால் அதிர்ச்சி!

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று ஊழியர் ஒருவரை துப்பாக்கிமுனையில் மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த

வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: இயக்கப்போகும் பிரபலம் இவர்தான்!

வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க இருப்பதாக பிரபல இயக்குனர் ஒருவர் தகவல் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.