நடிகர் சரத்குமாருக்கு கொரோனா: உறுதி செய்த ராதிகா!

  • IndiaGlitz, [Tuesday,December 08 2020]

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வரும் நிலையில் கொரோனா வைரஸ்க்கு திரையுலகினர்களும் தப்பவில்லை என்பது தெரிந்ததே

எஸ்பிபி உள்பட பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகர் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவருடைய மனைவியும் நடிகையுமான ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

ஹைதராபாத்தில் இருக்கும் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தற்போது மருத்துவர்களின் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சரத்குமார் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என தான் நம்புவதாகவும் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ராதிகாவின் இந்த டுவிட்டை அடுத்து சரத்குமார் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என அவரது ரசிகர்களும் திரையுலகினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்

More News

ஆஸ்திரேலியா மைதானத்தில் அஜித் ரசிகர்கள்: தெறிக்கவிடும் நடராஜன் போஸ்டர்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு

ஆரியின் மேல் ஆத்திரமடையும் நிஷா: மெல்ல மெல்ல வெளியே வரும் குரூப்பிஸம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குரூப்பிஸம் இல்லை என அர்ச்சனா குரூப்பினர் சொல்லி கொண்டு வந்தாலும் அவ்வப்போது கமல்ஹாசனும் தனித்தன்மையுடன் விளையாடுங்கள் என சுட்டிக்காட்டி

அர்ச்சனாவை டார்ச்சர் செய்த ரியோ, நிஷா: உடைகிறதா 'அன்பு' குரூப்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய 'புதிய மனிதா' என்ற டாஸ்க்கில் மனிதர்கள் மற்றும் ரோபோ என இரு அணிகளாக பிரிந்துள்ளனர்.

விஜய்யின் செல்பியை அடுத்து டுவிட்டரில் சாதனை செய்த சூர்யா!

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின்போது நெய்வேலியில் தளபதி விஜய் எடுத்த செல்பி புகைப்படம் 2020ஆம் ஆண்டின் மிக அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

செக்மேட் ஃபார் அர்ச்சனா: ஆரி, பாலாஜியால் உடைகிறதா அன்பு குரூப்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கால் சென்டர் டாஸ்க்கில் மூன்று இடங்கள் பெற்றவர்கள் தங்களை நாமினேஷன் இருந்து காப்பாற்றிக் கொண்டு இன்னொருவரை நாமினேட் செய்யலாம் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார்