ஒரே நாளில் தொடர்ச்சியாக 8 காட்சிகள்: 'சர்கார்' சாதனைகள்

  • IndiaGlitz, [Saturday,November 03 2018]

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது கூடுதலான காட்சிகள் திரையிடப்படுவது வழக்கமான ஒன்றே. இருப்பினும் அதிகாலை காட்சியை சேர்த்து அதிகபட்சம் ஆறு காட்சிகள் மட்டுமே இதுவரை திரையிடப்பட்டுள்ளதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் கேரளாவில் உள்ள ஒரு திரையங்கில் தொடர்ச்சியாக ஒரே நாளில் 8 காட்சிகள் அதாவது 24 மணி நேரமும் 'சர்கார்' திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆம், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் நவம்பர் 6ஆம் தேதி காலை 5 மணிக்கு தொடங்கும் காட்சி, மறுநாள் அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து எட்டு காட்சிகள் திரையிடப்படுகிறது.

விஜய்யின் கோட்டைகளில் ஒன்று கேரளா என்பதை நேற்று 175 அடி கட் அவுட் வைத்து மீண்டும் விஜய் ரசிகர்கள் நிரூபித்த நிலையில் தற்போது ஒரே நாளில் எட்டு காட்சிகள் திரையிட்டு விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுக்கப்பட்டுள்ளது.

More News

டிரைலருடன் வெளியாகும் 3வது பாடல்: ரஜினி ரசிகர்கள் குஷி

ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள '2.0' திரைப்படத்தின் டிரைலர்

இந்திய சினிமாவில் முதல் முறையாக கெத்து காட்டும் கேரள விஜய் ரசிகர்கள்

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் தமிழகத்தை போலவே கேரளாவில் வரும் தீபாவளி நாளில் பிரமாண்டமாக பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கேரளாவில் 'சர்கார்': சப் கலெக்டரின் சர்ப்ரைஸ் கருத்து

தளபதி விஜய்க்கு தமிழகத்தை போலவே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் கேரளாவில் உண்டு என்பதும் அங்குள்ள விஜய் ரசிகர்கள் அவரது படம் வெளியாகும் தினத்தில் தமிழ் ரசிகர்கள் போலவே கட் அவுட், பேனர் வைத்து

அடுத்த வாரிசை அறிவித்த அனிருத்

கடந்த இரண்டு நாட்களாக 'அடுத்த வாரிசு யார்? என்று ஒரு சிம்மாசனம் புகைப்பட விளம்பரம் வெளிவந்து சமூக வலைத்தளங்களை பரபரப்புக்கு உள்ளாக்கியது.

பாக்யராஜ் செய்த ராஜினாமாவில் திடீர் திருப்பம்...!

தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த கே.பாக்யராஜ், 'சர்கார்' கதை விவகாரம் குறித்த பிரச்சனையால் அதிருப்தி அடைந்து சற்றுமுன்னர் அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.