செப்டம்பர் 19 முதல் 'சர்கார்' கொண்டாட்டம் ஆரம்பம்

  • IndiaGlitz, [Monday,September 17 2018]

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தை வரும் தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டிருப்பதால் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சர்கார் கொண்டாட்டம் வரும் 19ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக செப்டம்பர் 19ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவரவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய் ரசிகர்கள் 'சர்கார்' கொண்டாட்டத்திற்கு இப்போதே தயாராகிவிட்டனர்.

வரும் அக்டோபர் 2ஆம் தேதி இந்த படத்தின் பாடல்கள் வெளிவரவுள்ள நிலையில் நாளை மறுநாள் முதல் சர்கார் கொண்டாட்டமும் ஆரம்பமாவதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More News

பெட்ரோல் விலை ரூ.100ஆக உயர வாய்ப்பே இல்லை! ஏன் தெரியுமா?

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை விஷம் போல் ஏறிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை ஏறிக்கொண்டே இருக்கும்

பிக்பாஸ்: இந்த வார எவிக்சன் பட்டியல் லிஸ்ட் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்

கடைசி நிமிடத்திலும் மும்தாஜ் காட்டிய பாரபட்சம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மும்தாஜ் வெளியேற்றப்பட்டார். அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கு நூலிழை மட்டுமே ஓட்டுக்கள் வித்தியாசம் இருந்ததாக பிக்பாஸ் எழுதி கொடுத்த வசனத்தை நேற்று கமல் படித்து காட்டினார்.

ஐஸ்வர்யா-மும்தாஜுக்கு கிடைத்த அமைதியும் ரித்விகாவிற்கு கிடைத்த ஆர்ப்பாட்டமும்

ஒரு போட்டியாளருக்கு மக்களின் மத்தியில் மதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதை சனி, ஞாயிறு தினத்தில் பங்கேற்கும் ஆடியன்ஸ்களிடம் இருந்து வெளிப்படும் அமைதி, ஆர்ப்பாட்டத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

ஹெச்.ராஜாவை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் நேற்று நீதிமன்றம் குறித்தும் காவல்துறை குறித்தும் சர்ச்சைக்குரிய ஒரு வார்த்தையை கூறி விமர்சனம் செய்தார்.