ஜெ. நினைவிடத்தில் சசிகலா சபதம். பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, பெங்களூரில் சரண் அடைய கேட்டிருந்த அவகாசம் நிராகரிக்கப்பட்டதால் சற்று முன் பெங்களூருக்கு கிளம்பினார். செல்லும் வழியில் அவர் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா அவரது சமாதியின் மேல் கையால் அடித்து சபதம் எடுத்தார். சசிகலா சபதம் எடுத்ததும் சுற்றி இருந்த அவரது ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பினர்.

சசிகலாவின் சபதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் என்ன மனதில் நினைத்து சபதம் எடுத்தார் என்று தெரியவில்லை என்றாலும் ஓபிஎஸ் மற்றும் அவருக்கு பின்னணியில் உள்ள கட்சிகளை அழிப்பேன் என்று சசிகலா சபதம் செய்ததாக கூறப்படுகிறது.

More News

ஜெயலலிதாவின் 'போயஸ் கார்டன்' தற்போதைய நிலை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது 'போயஸ் கார்டன்' என்றாலே ஒரு தனி மதிப்பும் மரியாதையும் இருக்கும். போயஸ் கார்டனுக்குள் குறிப்பாக ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா இல்லம்' பகுதியில் யாரும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது

முத்த போட்டிக்கு ரெடியா? காதலர்களுக்கான 'காதலர் தின' பரிசு

சயித் அலிகான், கங்கனா ரனாவத், சாஹித் கபூர் நடித்த 'ரங்கூன்' என்ற பாலிவுட் திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இது முடிவல்ல..ஆரம்பம். நடிகர் பிரகாஷ்ராஜ்

சசிகலாவின் சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்துவிட்டதால் கூடிய விரைவில் தமிழக அரசியல் குழப்பத்திற்கு முடிவு கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ஹரிக்கு சூர்யாவின் ஆச்சரிய பரிசு

இந்த படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் ஹரிக்கு ஆச்சரியமான பரிசு ஒன்றை அளித்துள்ளார்....