ஓபிஎஸ் அதிரடியை தொடர்ந்து அமைச்சர்களுடன் சசிகலா அவசர ஆலோசனை

  • IndiaGlitz, [Tuesday,February 07 2017]

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்று முன்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தான் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மக்களும் தொண்டர்களும் விரும்பும் ஒருவர்தான் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் வரவேண்டும் என்பதற்காக தன்னந்தனியாக போராடுவேன் என்று அதிரடியாக பேட்டி அளித்தார். மேலும் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்று கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த அதிரடி பேட்டியை தொடர்ந்து அமைச்சர்களை அழைத்து சசிகலா அவசர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அமைச்சர்கள் எடப்பாடி பழநிச்சாமி, செல்லூர் ராஜூ, உள்பட முக்கிய அமைச்சர்கள் இந்த ஆலோசனையில் உள்ளனர்.

More News

ஓபிஎஸ் பேட்டியை தொடர்ந்து ஆளுனர் அலுவலகத்தின் முக்கிய தகவல்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் அதிரடி பேட்டியை அடுத்து ஒருபக்கம் சசிகலா மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழக பொறுப்பு கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ் அவர்களின் அலுவலகத்தில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது...

ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன். இறுதிவரை தனியாக போராடுவேன். ஜெ.நினைவிடத்தில் ஓபிஎஸ் அதிரடி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் நேற்று முன் தினம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சசிகலாவை முதல்வராக முன்மொழிந்தார். அதன்பின்னர் சசிகலா முதல்வர் பதவியை ஏற்க தயாராகியுள்ள நிலையில் இன்று சற்று முன்னர் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சுமார் 40 நிமிடங்களுக்கும் மேல் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்துவிட்டு பின்னர் செய்&

சசிகலா வீட்டு முன் சங்கு ஊதிய 5 பேர் கைது

தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துக்களில் இருந்து அறிய முடிகிறது. இருப்பினும் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் பரிபூரண சம்மதத்துடன் அவர் வரும் 9ஆம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்

சீமைக்கருவேல மரம் போன்றது திருட்டு சிடிக்கள். சூர்யா

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சி 3' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு சூர்யா முக்கிய நகரங்களுக்கு சென்று புரமோஷன் செய்து வருகிறார்...

ஆளுனர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகை குறித்த அதிகாரபூர்வ தகவல்

மகாராஷ்டிரா ஆளுனர் வித்யாசாகர் ராவ், தமிழகத்திற்கும் பொறுப்பு ஆளுனராக இருக்கும் நிலையில் இரு மாநில பணிகளையும் அவர் கவனித்து வருகிறார். இன்று அவர் சென்னை வரவுள்ளதாகவும், சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவிருந்ததாகவும் கூறப்பட்டது. இதற்காக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தĪ