முதன்முதலாக தனுஷ்-சசிகுமார் இணையும் படம் எது தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,February 19 2018]

கோலிவுட் திரையுலகில் இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் திரைப்படங்கள் அபூர்வமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தனுஷ் மற்றும் சசிகுமார் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் பிரபல இயக்குனர் கவுதம்மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது சசிகுமார் இணணந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையென்றால் இயக்குனர் கவுதம்மேனன், சசிகுமாருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரை வழங்கியிருப்பார் என்று கணிக்கப்படுகிறது.

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. ஜாமோன் ஜான் ஒளிப்பதிவில் ப்ரவீன் ஆண்டனி படத்தொகுப்பில், தர்புகா சிவா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் இவ்வாண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

என்னை பற்றி பரவும் வதந்திகளில் உண்மை இல்லை: ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரும்புகழ் பெற்ற ஓவியாவுக்கு கோலிவுட் திரையுலகிலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை

சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியிலுள்ள போரூர் பகுதியை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

6 வயது சிறுமி ஹாசினி கொலை வழக்கு: அதிரடி தீர்ப்பு

சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மென்பொறியாளர் தஷ்வந்த் வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆன்மீக குருவை 3வது திருமணம் செய்து கொண்ட இம்ரான்கான்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன், பாகிஸ்தான் அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தந்த கேப்டன், பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் என்ற அரசியல் கட்சியின் தலைவர் இம்ரான்கான் ஏற்கனவே இரண்டு திருமணங்கள்

தளபதி விஜய்யின் அடுத்தகட்ட அமெரிக்க திட்டம்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.,முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சிலநாட்களாக சென்னையிலும் அதனை சுற்றிய பகுதிகளிலும் நடைபெற்று வருவது தெரிந்ததே