செல்வராகவன் வீட்டிற்கு புதிய விருந்தாளி: திரையுலகினர் வாழ்த்து!

தமிழ் திரையுலகில் திறமையான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும் அவருடைய ஒவ்வொரு படமும் பல ஆண்டுகள் பேச வைக்கும் அளவுக்கு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2012ஆம் ஆண்டு லீலாவதி என்ற பெண் குழந்தையும் 2013 ஆம் தேதி ஓம்கார் ஆண் குழந்தையும் பிறந்தனர்.

இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீதாஞ்சலி மீண்டும் கர்ப்பமானார். இந்த நிலையில் அவருக்கு சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்து உள்ளதாக தகவல் வெளிவந்ததை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செல்வராகவன் குடும்பத்திற்கு வந்த புதிய விருந்தாளிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தைக்கு செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதியினர் ரிஷிகேஷ் என்று பெயர் வைத்துள்ளனர் என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

More News

ஆரிக்கு ஆதரவாக பேசிய பாலாஜி: எதிர்ப்பை தொடரும் ரம்யா

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்று வரும் ஃபினாலே டாஸ்க் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ஏற்கனவே 7 சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில் சோம் மற்றும் ரியோ 32

முதலீட்டு சூட்சமத்தால் தொழில்துறை வளர்ச்சி… அதிரடி காட்டிய தமிழக முதல்வர்!!!

கொரோனா நேரத்திலும் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் முதலீடுகள் பன்மடங்காக அதிகரித்தது உள்ளது

கடலில் சிக்கி தவித்த மீனவர்களை ட்ரோன் கேமரா மூலம் காப்பாற்றிய ஹீரோ… ஊரே மெச்சும் சாதனை!!!

கடலில் சிக்கி தவித்த 4 மீனவர்களை ட்ரோன் கேமரா மூலம் அடையாளம் கண்டு அவர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறார்

தன்னுடைய Friend request ஐ ஏற்காத முதலாளிக்கு கொலை மிரட்டல்… நெட்டிசன்களையே அதிர வைத்த சம்பவம்!!!

சோஷியல் மீடியா என்பது ஒரு தனிப்பட்ட நபரை சமூகத்தில் உள்ள மற்ற நபர்களோடு தொடர்பு படுத்திக் கொள்ள உதவுகிறது.

விஜய்யிடம் விஜய்சேதுபதி அம்மா கேட்ட ஒரே ஒரு கேள்வி!

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின்போது தளபதி விஜய்யை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதியின் அம்மா அவரிடம் கேட்ட ஒரே ஒரு கேள்வி தற்போது வைரலாகி வருகிறது