கம்பீரமாக குதிரை சவாரி செய்யும் இயக்குனர் ஷங்கர்.. மாஸ் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,March 20 2023]

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ மற்றும் ராம்சரண் தேஜா நடித்துவரும் ’ஆர்சி 15’ ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார் என்பதும் இரண்டு படங்களின் படப்பிடிப்பிலும் அடுத்தடுத்து கலந்து கொண்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் ’இந்தியன் 2’ படத்தின் திருப்பதி படப்பிடிப்பு முடிந்த பின்னர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளனர் என்பதும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராம்சரண் தேஜா, க்யாரா அத்வானி நடிப்பில் உருவாகி வரும் ’ஆர்சி 15’ படத்தின் படப்பிடிப்பில் தற்போது ஷங்கர் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஷங்கர் தனது சமூக வலைதளத்தில் குதிரையில் சவாரி செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து மீண்டும் ஆர்சி 15 படபிடிப்பு கலந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

தில் ராஜு தயாரிப்பில் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாக்கி வரும் ஆர்சி 15 படம் அனிருத் இசையில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சூர்யா 42' டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது? செம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..!

 சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் எப்போது ரிலீஸ் ஆகும் என

'லியோ' கிளைமாக்ஸ் மட்டுமே 3 வாரங்கள்.. லோகேஷ் கனகராஜின் வேற லெவல் திட்டம்..!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் மட்டுமே மூன்று வாரங்கள் படமாக்க இயக்குனர் லோகேஷ்

சிங்கப்பூர் நீச்சல் குளத்தில் மிதக்கும் தமன்னா.. செம புகைப்படங்கள்..!

நடிகை தமன்னா சமீபத்தில் சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் அங்கு நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரல் ஆகி வருகின்றன.

கைகோர்த்த குடும்ப உறுப்பினர்கள்: விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்..!

 விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய நான்கு பேரும் கைகோர்த்துக்கொண்ட குடும்ப புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம்

த்ரிஷாவை சந்திக்க கார்த்தி விருப்பம்.. யோசித்து செய்தி அனுப்புவதாக த்ரிஷா பதில்..!

 நடிகை த்ரிஷாவை சந்திக்க கார்த்தி விருப்பம் தெரிவித்த நிலையில் 'யோசித்து செய்தி அனுப்புவதாக த்ரிஷா பதில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.