அஜித்-அக்சரா குறித்து ஸ்ருதிஹாசன் கூறியது என்ன?

  • IndiaGlitz, [Friday,March 03 2017]

அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது சகோதரி 'விவேகம்' படத்தில் நடித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அஜித்துடன் 'வேதாளம்' படத்தில் நடித்தபோது தனக்கு எந்த அளவுக்கு மறக்க முடியாத அனுபவங்கள் ஏற்படதோ, அதே அனுபவங்களை அக்சராவும் 'விவேகம்' படத்தில் அஜித்துடன் நடித்ததில் இருந்து பெற்றிருப்பார் என்று தெரிவித்தார்

மேலும் அஜித் ஒரு ஜெண்டில்மேன் என்றும் அவருடன் நடிப்பது மட்டுமின்றி பணிபுரியும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் மறக்க முடியாது ஸ்பெஷல் அனுபவம் கிடைக்கும் என்று ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

More News

பாலாவின் 'நாச்சியார்' படத்தில் ரஜினி பட தயாரிப்பாளர்

தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள 'நாச்சியார்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் ஜோதிகா மற்றும் ஜி.வி,.பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்...

நயன்தாராவின் 'டோரா' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த திகில் படமான 'மாயா' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவர் நடித்துள்ள மற்றொரு திகில் படம் 'டோரா'. இந்த படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் ஆகியவை முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

சேவ் சக்தி'யின் நோக்கம் என்ன? நடிகை வரலட்சுமி விளக்கம்

பிரபல நடிகை வரலட்சுமி பெண் திரையுலக கலைஞர்களுக்காக தனி அமைப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று அறிவித்தார்.

ராகவா லாரன்ஸ் போராட்டத்திற்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது பெரும் ஆதரவை கொடுத்த ராகவா லாரன்ஸ் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நெடுவாசல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தார்

இந்த கம்பீரம் அந்த 122 பேர்களுக்கு இருக்குதா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சசிகலா ஆதரவாளரான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த 122 எம்.எல்.ஏக்கள் பொதுமக்களின் அதிருப்தியை பெற்று சொந்த தொகுதிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த 122 எம்.எல்.ஏக்கள் குறித்து நடிகரும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டால