திடீரென வைரலாகும் சில்க் ஸ்மிதா வீடியோ: என்ன தான் இருக்குது பாருங்களேன்!

தமிழ் திரையுலகின் கவர்ச்சிக்கன்னி என்றால் அது சில்க் ஸ்மிதா தான் என்பதும் அவருக்கு ஈடு இணையாக இன்னும் ஒரு கவர்ச்சி நடிகை இந்திய திரை உலகில் பிறக்கவில்லை என்றும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த 80 மற்றும் 90களில் கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் ஐட்டம் டான்ஸ் ஆடினார் என்பதும், அவரது பாடலுக்கு திரையரங்குகளில் எழுந்து ஆடாத ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் என்பதும் அவரது பாடலுக்காகவே பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியது.

இந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு திடீரென தூக்கில் தொங்கி சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்க் ஸ்மிதா மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும் இன்னும் அவரது டான்ஸ் ரசிகர்களுக்கு விருந்தாகத்தான் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக திடீரென டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில்க்ஸ்மிதா பாடும் பாடல் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது. ’சுராங்கனி சுராங்கனி’ என்ற பாடலை சில்க் ஸ்மிதா நடனம் ஆடிக்கொண்டே மேடையில் பாடும் இந்த வீடியோவில், சில்க்ஸ்மிதாவுடன் மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

More News

விஜய் மக்கள் இயக்கம் கேட்ட சூப்பர் சின்னம்: தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன தெரியுமா?

ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் முடிவு செய்திருக்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒரே சின்னமாக தேர்தல் ஆணையத்தில்

'பாகுபலி' படத்தில் பணியாற்றியவரின் உயிரை காப்பாற்ற எஸ்.எஸ்.ராஜமெளலி வேண்டுகோள்!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' திரைப்படத்தில் பணியாற்றிய ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு உதவி

விஜய் ஆண்டனி - சி.எஸ்.அமுதன் படத்தில் இணைந்த பிரபலம்!

 தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'தமிழ் படம்' 'தமிழ் படம் 2' உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன், தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் படத்தை இயக்கி

சிஎஸ்கே கேப்டன் தோனியா? ஜடேஜாவா? ரசிகர்களைப் பயமுறுத்தும் புது கேள்வி!

ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான ஏலம் அடுத்த மாதம் 12,13 ஆம் தேதிகளில்

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றிய ஆனந்த் மஹேந்திரா… மகிழ்ச்சியில் ஏழை குடும்பம்!

வீட்டில் கிடைத்த பழைய உலோகங்கள், இரும்பு மற்றும் துணிப்பொருட்களை