ஜோதிகா மேடத்திற்காகவே ஒப்புக்கொண்டேன்: சிம்பு

  • IndiaGlitz, [Thursday,November 15 2018]

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் நாளை முதல் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் குறித்து சிம்பு சற்றுமுன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:

'காற்றின் மொழி' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஜோதிகா இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நானும் ஒரு சிறு கேரக்டரில் நடித்துள்ளேன். ஜோதிகா மேடத்துக்காகவே இந்த கேரக்டரில் நடிக்க நான் சம்மதித்தேன்

ராதாமோகன் இந்த படத்தை மிக அருமையாக இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் குறிப்பாக விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள்' என்று சிம்பு அந்த வீடியோவில் கூறியுள்ளார்

More News

கஜா புயல்: களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் இன்று இரவு கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தா புயலினால்

காஜல் அகர்வாலை முத்தமிட்டதற்கு இதுதான் காரணம்: ஒளிப்பதிவாளர் விளக்கம்

பிரபல நடிகை காஜல் அகர்வால் தற்போது தமிழில் 'பாரீஸ் பாரிஸ்' மற்றும் ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் அவர் தெலுங்கில் நடித்து வரும் படம் 'கவசம்

'தல 59' இயக்குனர் எச்.வினோத்தின் முக்கிய அறிவிப்பு

'விஸ்வாசம்' படத்தை அடுத்து தல அஜித் நடிக்கவுள்ள 'தல 59' படத்தை 'சதுரங்க வேட்டை' இயக்குனர் எச்'வினோத் இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படம் குறித்த பல தகவல்கள்

ரஜினி பேசினால் அதில் ஆழ்ந்த அர்த்தம் இருக்கும்: சொன்னது யார் தெரியுமா?

ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்தாலே அன்றைய தினம் ஊடகங்களுக்கு நல்ல தீனியாகத்தான் இருக்கும். அவர் சொன்ன ஒரு கருத்தை மாற்றி கூறியும்,

கஜா புயல்: சிறப்பு பக்கம் உருவாக்கி அசத்திய கூகுள்

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் இன்று மாலை கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.