மாலையும் கழுத்துமாய் 'சீதா ராமம்' மிருணாள் தாக்கூர்: செம ஹாட் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,September 29 2022]

‘சீதா ராமம்’திரைப்படத்தில் இளவரசியாக நடித்த மிருணாள் தாக்கூர், மாலையும் கழுத்துமாக உள்ள கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிரானுக் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

துல்கர் சல்மான் நடித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் சீதா என்ற கேரக்டரில் மிருணாள் தாகூர் அபாரமாக நடித்து இருந்தார் என்பதும் அவரது கேரக்டர் ரசிகர்களின் மனதை தொட்டது.

இளவரசியான நூர்ஜகான், சீதாவாக ராமுக்கு அறிமுகமாகி அதன்பின் பிரிவு ஏற்பட்டு 20 வருடங்களுக்கு பிறகு ராமின் கடிதத்தை பெறுவது போன்று படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது என்பதும் இந்த படத்தில் மிருணாள் தாகூரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்பதும் இதன் மூலம் அவருக்கு தெலுங்கு திரையுலகிற்கு நல்ல அறிமுகம் கிடைத்தது என்பதும் குறிப்பிடதக்கது.

மராத்தி நடிகையான மிருணாள் தாக்கூர், தற்போது பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை 6.5 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன் கழுத்தில் மாலையுடன் வேஷ்டி போன்ற உடை அணிந்து கிளாமரான மேலாடை அணிந்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த ஹாட் புகைப்படங்களை அவர் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது .

More News

'பொன்னியின் செல்வன்' குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா போட்ட டுவிட்.. பதில் கூறிய லைகா!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது

நாளை 'பொன்னியின் செல்வன்' பார்க்கும் கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் விருந்து!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை நாளை திரையரங்குகளில் பார்க்கும் கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் விருந்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

'தளபதி 67' படத்திற்கு 47 நாட்கள் கால்ஷீட் கொடுத்தாரா இந்த பிரபலம்?

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் 67வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும்

'தி லெஜண்ட்' இயக்குனர்களின் அடுத்த படம்: 19 வருடங்கள் கழித்து உருவாகும் 2ஆம் பாகமா?

பிரபல தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' என்ற படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும், 19 வருடங்களுக்கு முன் வெளியான சூப்பர் ஹிட்

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இசையமைக்கும் இளையராஜா குடும்பத்து இசையமைப்பாளர்

 இசைஞானி இளையராஜா உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல அவரது மகன்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவருமே இசையமைப்பாளராக