ரூ.50 லட்சத்தை தட்டி சென்ற பிக்பாஸ் வெற்றியாளர் இவர்தான்

  • IndiaGlitz, [Monday,September 25 2017]

பிக்பாஸ் தமிழ் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும்

இந்த நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொடங்கப்பட்ட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இறுதி நாள் நிகழ்ச்சி ஆட்டம் பாட்டோடு முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் சிவபாலாஜியும், இரண்டாவது இடத்தை நடிகர் ஆதர்ஷ் பாலகிருஷ்ணாவும் பெற்றுள்ளனர்

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஒரு தமிழ் நடிகர் என்பதும், தமிழில் ஒருசில படங்கள் நடித்த நடிகை மதுமிதாவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து இங்கிலீஷ்காரன்' என்ற படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் முதல்கட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமான முடிவடைந்ததை அடுத்து மிக விரைவில் இரண்டாம் கட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை தெலுங்கில் தொடங்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

More News

பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுஜாவின் முதல் பதிவு

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட சுஜா, முதன்முதலாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பதிவு இது

முதல்வர் பதவி என்ன மூர்மார்க்கெட் பொம்மையா? கமலுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதில்

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று தமிழக அரசின் டெங்கு நடவடிக்கையை குறைகூறி, சென்னை மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்ததையும் சுட்டி காட்டி, இந்த அரசு விலக வேண்டும்

நான் ஏன் ஒரு ஆளை மட்டும் லவ் பண்ணனும்? ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் இந்த நிகழ்ச்சியின் வெற்றி நாயகி என்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஓவியா ஒருவரே.

பத்மபூஷன் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை

'தல' என்று அன்புடன் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிக்கு பத்மவிருது அளிக்க வேண்டும் என பிசிசிஐ பரிந்துரை செய்த செய்தி குறித்து சமீபத்தில் பார்த்தோம்.

ஷேர்ன் வார்னே மீது ஆபாச நடிகை கூறிய திடுக்கிடும் புகார்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சுழற்பந்து வீச்சாளர்களில் உலகின் நம்பன் ஒன் இடத்தை பெற்றவருமான ஷேர்வார்னே மீது ஆபாச நடிகை ஒருவர் போலீசாரிடம் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.