சிவகார்த்திகேயன் கொடுத்த செக்-கில் இதனை கவனித்தீர்களா?

  • IndiaGlitz, [Tuesday,May 25 2021]

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நலிந்த நடிகர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நடிகர் சங்கத்திற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த செக்கில் டுவிஸ்ட் உள்ளது தற்போது உள்ளது தெரியவந்துள்ளது

சமீபத்தில் பாஜக பிரமுகர் எச்.ராஜா அவர்கள் பேட்டி அளித்தபோது ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் என்பவரை கொலை செய்தது இன்றைய பாபநாசம் எம்எல்ஏ என்றும் ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் மகன் தான் சினிமா நட்சத்திரம் சிவகார்த்திகேயன் என்றும் தெரிவித்து இருந்தார். ஆனால் உண்மையில் சிவகார்த்திகேயன் தந்தை பெயர் தாஸ் என்பதும் அவர் இயற்கை மரணம் அடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்னுடைய தந்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எச் ராஜாவுக்கு சிவகார்த்திகேயன் பதிலடி நேரடியாகக் கொடுக்கவில்லை என்றாலும் நடிகர் சங்கத்திற்கு அளித்த செக் மூலம் கொடுத்துள்ளார்

அந்த செக் அவரது தந்தையின் தாஸ் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட டிரஸ்ட் என்பதும் அந்த ட்ரஸ்டின் மூலமாக தான் அவர் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தன்னுடைய தந்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எச் ராஜாவுக்கு மறைமுகமாக சிவகார்த்திகேயன் பதிலடி கொடுத்து உள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாய்ந்தது போக்சோ: மேலும் சில ஆசிரியர்கள் கைதா?

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவிகளிடம்

இதுவே எனது பிறந்த நாள் பரிசு: ரசிகர்களுக்கு நடிகர் கார்த்தி வேண்டுகோள்

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு சக நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

5 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவா? ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்!

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து

வானத்தில் படு விமர்சையாக நடந்த திருமணம்? பிறகு நடந்தது என்ன தெரியுமா?

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் இன்றுமுதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கேரள சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்....! ஏன் தெரியுமா..!

கேரள சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழில் எம்எல்ஏ-வாக பதவியேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது