'வாயாடி பெத்த புள்ள' ஆராதனா பாப்பா இப்படி வளர்ந்துட்டாங்களே: லேட்டஸ்ட் புகைப்படம்!

’வாயாடி பெத்த பிள்ளை’ என்ற பாடலை பாடிய சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாப்பா கிடுகிடுவென வளர்ந்துள்ளது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்து தெரியவருகிறது .

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியின் மகள் ஆராதனா கடந்த 2013ஆம் ஆண்டு பிறந்தார். ’கனா’ திரைப்படம் வெளியாகும்போது 5 வது குழந்தையாக இருந்த ஆராதனா தனது மழலை மொழியில் பாடிய ’வாயாடி பெத்த பிள்ளை’ என்ற பாட்டு சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியின் சகோதரி வளைகாப்பு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆராதனா பாப்பா நன்றாக வளர்ந்தது தெரிய வருகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆராதனா பாப்பாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

குடும்பத்துடன் துபாய் சென்ற நெல்சன்: உடன் சென்ற நடிகை யார் தெரியுமா?

இயக்குனர் நெல்சன் தனது குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவருடன் பிரபல நடிகை, பிரபல நடிகர் மற்றும் சிலரும் சென்றுள்ளனர். 

சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' படத்தின் டைட்டில் இதுவா? 

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையதளங்களில் கசிந்தது வைரலாகி வருகிறது .

மகளுடன் ஜாலியாக அரட்டை அடிக்கும் இசையமைப்பாளர்: வைரல் வீடியோ

தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களில் ஒருவர் தனது மகளுடன் ஜாலியாக அரட்டை அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

கணவர் சினேகனின் முத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னிகா: வைரல் வீடியோ

நடிகை கன்னிகாவுக்கு அவரது கணவர் சினேகன் முத்தம் கொடுத்த நிலையில் முத்தம் கொடுத்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவு செய்ய மாட்டேன் என்றும் கெட்ட வார்த்தைகளில் கமெண்ட்ஸ்

ஜெயம் ரவியின் நாயகிக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரல் புகைப்படம்

ஜெயம் ரவி ஜோடியாக நடித்த நடிகை தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்