close
Choose your channels

'வாயாடி பெத்த புள்ள' ஆராதனா பாப்பா இப்படி வளர்ந்துட்டாங்களே: லேட்டஸ்ட் புகைப்படம்!

Thursday, May 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’வாயாடி பெத்த பிள்ளை’ என்ற பாடலை பாடிய சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாப்பா கிடுகிடுவென வளர்ந்துள்ளது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்து தெரியவருகிறது .

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியின் மகள் ஆராதனா கடந்த 2013ஆம் ஆண்டு பிறந்தார். ’கனா’ திரைப்படம் வெளியாகும்போது 5 வது குழந்தையாக இருந்த ஆராதனா தனது மழலை மொழியில் பாடிய ’வாயாடி பெத்த பிள்ளை’ என்ற பாட்டு சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியின் சகோதரி வளைகாப்பு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆராதனா பாப்பா நன்றாக வளர்ந்தது தெரிய வருகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆராதனா பாப்பாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.