'குக் வித் கோமாளி சீசன் 3': அஸ்வின் இடத்தை பிடிக்கின்றாரா சிவகார்த்திகேயன் நண்பர்?

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் ஹீரோவாக கிட்டதட்ட அஸ்வின் காணப்பட்டார் என்பதும் அவருடன் ஜோடி போட ஷிவாங்கி, சுனிதா, பார்வதி உள்பட ஒருசில கோமாளிகள் மிகுந்த ஆர்வம் காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியின் காரணமாக இளம் பெண்களின் மத்தியில் அஸ்வின் பிரபலமாகி விட்டார் என்பதும் அதனை அடுத்த இந்த நிகழ்ச்சியின் கிடைத்த பிரபலத்தின் அடிப்படையில் அவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் தகவல் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அதில் நடிகர் தர்ஷன் ‘குக்’ ஆக கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த ‘கனா’ திரை படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் தர்ஷன் என்பதும் அவர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான ’ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுற’ என்ற தர்ஷன் பாடிய பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பதும் இதனால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அஸ்வின் போலவே இவரும் கோவையைச் சேர்ந்தவர் என்பதும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி அஸ்வினுக்கு ஒரு பெரிய திருப்பத்தை கொடுத்தது போல் தர்ஷனுக்கும் அதே போன்று திருப்பத்தை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கமல்ஹாசனின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: ஹீரோ இந்த பிரபலமா?

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' 'விக்ரம்' ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படங்களை முடித்துவிட்டு அவர் 'தலைவன் இருக்கிறான்'

ஐந்து இறுதி போட்டியாளர்களுக்கும் கமல்ஹாசன் கொடுத்த பரிசுகள் என்னென்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும் என்பதும் நாளை

பிக்பாஸ் சீசன் 5 ஃபினாலேவில் கலந்து கொள்ளாதது ஏன்? ஆரியின் அதிர்ச்சி விளக்கம்!

பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே நாளை ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்றே அதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்துகொண்ட முக்கிய போட்டியாளர்கள் மற்றும்

மகளின் சுட்டித்தனத்தை ரசித்த நடிகை ஸ்ரேயா சரண்: க்யூட் வீடியோ வைரல்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண் தனது மகளின் சுட்டித்தனத்தை ரசிக்க்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த க்யூட் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பிக்பாஸ் ஃபினாலே: ஐந்து பேரில் முதல் நபராக வெளியேறிய போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்று மற்றும் நாளைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு இன்றே நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.