close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Tuesday, May 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் இரண்டு மாஸ் நடிகர்களான அஜித், விஜய் படங்களுக்கு இணையாக நடிகர் சிவகார்த்திகேயனின் படங்களும் மாஸ் ஓப்பனிங் வசூல் பெற்று வருகிறது. இருப்பினும் இவரது படங்கள் வருடத்திற்கு ஒன்று மட்டுமே வருவதால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

2014ல் மான் கராத்தே, 2015ல் காக்கி சட்டை, 2016ல் ரஜினிமுருகன், ரெமோ, 2017ல் 'வேலைக்காரன்', '2018ல் சீமராஜா, கனா என ஓரிரண்டு வருடங்கள் தவிர பெரும்பாலும் வருடத்திற்கு ஒரு படமே வருகிறது.

இந்த நிலையில் இனி வருடத்திற்கு இரண்டு படங்கள் அதாவது ஆறு மாதங்களுக்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக நேற்று நடைபெற்ற 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதனை உறுதி செய்யும் வகையில் இந்த ஆண்டு 'மிஸ்டர் லோக்கல்' மற்றும் ரவிகுமார் இயக்கும் படமும், அடுத்த ஆண்டு மித்ரன் இயக்கும் ஹீரோ , பாண்டிராஜ் இயக்கும் படம், விக்னேஷ் சிவன் இயக்கும் படம் ஆகியவை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.