நெருங்கிய நண்பருக்காக சிவகார்த்திகேயன் செய்த அரிய செயல்

  • IndiaGlitz, [Monday,February 19 2018]

நடிகர் சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்தாலும், தான் கஷ்டப்பட்டபோது உடனிருந்த நண்பர்களை மறக்காமல் அவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் பாடகர், பாடலாசிரியர் அருண்காமராஜ், சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் நண்பர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தனது நண்பர் அருண்காமராஜ் அவர்களுக்காக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

ஆம், சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை அருண்காமராஜ் இயக்க்கவுள்ளார். இந்த படத்தின் முக்கிய வேடத்தில் சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று லால்குடியில் தொடங்கியுள்ளது. இந்த படம் குறித்த முழு விபரங்கள் இன்னும் சிலமணி நேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'நாச்சியார்' படத்தின் மூன்று நாள் அசர வைக்கும் வசூல் விபரம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'நாச்சியார்' திரைப்படம் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றது

முதன்முதலாக தனுஷ்-சசிகுமார் இணையும் படம் எது தெரியுமா?

கோலிவுட் திரையுலகில் இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் திரைப்படங்கள் அபூர்வமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தனுஷ் மற்றும் சசிகுமார் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

என்னை பற்றி பரவும் வதந்திகளில் உண்மை இல்லை: ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரும்புகழ் பெற்ற ஓவியாவுக்கு கோலிவுட் திரையுலகிலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை

சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியிலுள்ள போரூர் பகுதியை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

6 வயது சிறுமி ஹாசினி கொலை வழக்கு: அதிரடி தீர்ப்பு

சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மென்பொறியாளர் தஷ்வந்த் வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.