த்ரிஷாவுக்கு சிவகார்த்திகேயன் நன்றி கூறியது ஏன்?

  • IndiaGlitz, [Friday,January 29 2016]

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா நடித்த 'அரண்மனை 2' இன்று வெளியாகியுள்ள நிலையில் சமீபத்தில் அவர் சமூக வலைத்தளம் ஒன்றில் ரசிகர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.


கமல்ஹாசன், விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், உள்பட முன்னணி நடிகர்கள் முதல் புதுமுக நடிகர்கள் வரை கிட்டத்தட்ட அனைவருக்கும் ஜோடியாக நடித்துவிட்ட த்ரிஷாவுக்கு, யாருடன் நடிக்க ஆசை என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு 'ரஜினியுடன் நடிக்க ஆசை' என்று பதிலளித்துள்ளார்.

அதேபோல் சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்ததாக வெளிவந்த தகவல் குறித்து ஒரு ரசிகர் ஒருவர் கேட்டபோது, அந்த செய்தியில் உண்மையில்லை என்றும் சிவகார்த்திகேயனுடன் எப்போது வேண்டுமானாலும் நடிக்க தயார் என்று பதிலளித்துள்ளார். இந்த பதிலுக்கு சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் த்ரிஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'இறுதிச்சுற்று' படக்குழுவினர்களுக்கு ஒரு சந்தோஷ தகவல்

மாதவன், ரித்திகா சிங், நடிப்பில் சுதா இயக்கிய 'இறுதிச்சுற்று' திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது...

காதலும் கடந்து போகும்: விஜய்சேதுபதி-சமுத்திரக்கனி கேரக்டர்கள் குறித்த புதிய தகவல்

'சூது கவ்வும்' படத்தை அடுத்து நலன் குமாரசாமி இயக்கியுள்ள அடுத்த படம் 'காதலும் கடந்து போகும்', விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன்

அஜித் 57' படத்தின் இசையமைப்பாளர்

'வேதாளம்' வெற்றி படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தை இயக்குவது சிறுத்தை சிவா என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது....

நீதிமன்ற நடவடிக்கையால் 'கதகளி'யில் விஷால் செய்த திடீர் மாற்றம்

நடிகர் விஷால் நடித்த கதகளி என்ற திரைப்படம் பொங்கல் நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

'இறுதிச்சுற்று' படம் குறித்த வெளிவராத முக்கிய தகவல்

ஐந்து வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழில் மாதவன் நடித்துள்ள 'இறுதிச்சுற்று' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது...