close
Choose your channels

சோமாலியாவில் குண்டுவெடிப்பு......! முக்கிய அமைப்பிற்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம்....?

Saturday, July 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சோமாலியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கால்பந்து வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சோமாலியா நாட்டில் உள்ள கிஸ்மாயோ என்ற நகரில், பேருந்து ஒன்று கால்பந்து வீரர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் குண்டு வெடித்ததில், 25-க்கும் அதிகமான வீரர்கள் படுகாயமடைந்தனர், 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கும், எந்த அமைப்பிற்கும் தொடர்பில்லை என்று கூறப்பட்ட நிலையில், அந்நாட்டின் அதிபர் முகமது அப்துல்லாஹி முகமது கூறியிருப்பதாவது "அல்கொய்தாவுடன் தொடர்பு வைத்துள்ள அல் ஷபாப் அமைப்பே இதற்கு காரணம்" என்று கூறியுள்ளார். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.