சோமாலியாவில் குண்டுவெடிப்பு......! முக்கிய அமைப்பிற்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம்....?

  • IndiaGlitz, [Saturday,July 31 2021]

சோமாலியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கால்பந்து வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சோமாலியா நாட்டில் உள்ள கிஸ்மாயோ என்ற நகரில், பேருந்து ஒன்று கால்பந்து வீரர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் குண்டு வெடித்ததில், 25-க்கும் அதிகமான வீரர்கள் படுகாயமடைந்தனர், 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கும், எந்த அமைப்பிற்கும் தொடர்பில்லை என்று கூறப்பட்ட நிலையில், அந்நாட்டின் அதிபர் முகமது அப்துல்லாஹி முகமது கூறியிருப்பதாவது அல்கொய்தாவுடன் தொடர்பு வைத்துள்ள அல் ஷபாப் அமைப்பே இதற்கு காரணம் என்று கூறியுள்ளார். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிவி சிந்து எதிர்பாராத வகையில் அதிர்ச்சி தோல்வியடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுக்கு நூறாக இடிந்து விழுந்த சிறைச்சாலை.... கைதிகள் படுகாயம்!

மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டச் சிறைச்சாலையில் இன்று அதிகாலை இடிந்து விழுந்த சுவரால் 22

மார்டன் உடையில் போட்டோஷுட் நடத்திய நடிகை காஜல்… வைரல் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல்.

நடிகை ரோஜாவா இது? வைரல் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் வாழ்த்து!

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் பிரசாந் நடிப்பில் எடுக்கப்பட்ட “செம்பருத்தி“ திரைப்படம்

சூர்யாவின் ஜெய்பீம்....! உண்மையான வழக்கின் தழுவலா....?

கூட்டத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தின் இயக்குனர்  டி.ஜே.ஞானவேல் தான் நடிகர் சூர்யாவின்