பொது இடத்தில், கணவரை ஷூ லேஸ் கட்ட வைத்த நடிகை சோனம் கபூர்! வைரலாக பரவும் புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,April 20 2019]

பொது இடத்தில் கௌரவம் பார்க்காமல், பிரபல நடிகைக்கு அவருடைய கணவர் ஷூ லேஸ் கட்டி விட்ட சம்பவம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சோனம் கபூர். திருமணத்திற்குப் பின்பும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர், லைம்லைட்டில் இருக்கும்போதே... டெல்லியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை, காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற கடை திறப்பு விழா ஒன்றில், சோனம் கபூர் மற்றும் அவருடைய கணவர் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சோனம் மற்றும் அவருடைய கணவர் ஆனந்த் ஆகிய இருவரும், ஒரே மாதிரியான ஷூவை அணிந்து சென்றுள்ளனர். நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் சோனம் கபூரின் ஷூ லேஸ் அவிழ்ந்து விட, அதனை பொது இடம் என்று கூட பார்க்காமல், தன்னுடைய மனைவிக்கு ஆனந்த் கட்டி விட்டார்.

இது அங்கு வந்திருந்தவர்களை மட்டும் இன்றி சோனம் கபூரின் ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது. தற்போது ஆனந்த் ஷூ லேஸ் கட்டி விட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

More News

கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனையா?

தாய்லாந்து நாட்டில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பெற்ற குழந்தைகளை பட்டினி போட்ட தம்பதிக்கு ஆயுள்தண்டனை

அமெரிக்காவில் பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு சித்ரவதை செய்த பெற்றோருக்கு ஆயுள்தண்டனை கிடைத்துள்ளது. 

தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார்... துடிக்கத் துடிக்க உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்ட19 வயது மாணவி!

பங்களாதேஷில் தலைமை ஆசிரியர், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என போலீசில் புகார் கொடுத்த மாணவியை சிலர் துடிக்க, துடிக்க, உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் அதிகாரி திடீர் மாயம்: மேற்குவங்கத்தில் பரபரப்பு

மேற்குவங்க மாநிலத்தில் வரும் 29ஆம் தேதி நான்கவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நாடியா என்ற தொகுதியின் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த அர்னாப் ராய் என்பவர் திடீரென மாயமாகியுள்ளதால்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோவாகும் கலையரசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது 'பிர்சா முண்டா' என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார்.