சொந்த ஊரில் மனைவி மகனுடன் பொங்கல் கொண்டாடிய ரஜினியின் புது மருமகன்!

  • IndiaGlitz, [Saturday,January 18 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய மருமகனான விசாகன் மனைவி மற்றும் மகனுடன் தனது சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும் விசாகனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த தம்பதியர் இந்த ஆண்டு தலப்பொங்கலை கொண்டாடினர். இதனையொட்டி விசாகனின் சொந்த ஊரான சூலூர் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் விசாகன் தனது மனைவி செளந்தர்யா மகன் வேத் ஆகியோர்களுடன் கலந்து கொண்டார்

இது குறித்த புகைப்படங்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைப்பக்கத்தில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடியதை மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

More News

வரலட்சுமியின் 3வது படம் குறித்த அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போடி' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார் அதன்பின்னர் பல தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களில் நடித்தார்

இலங்கைக்கு ரஜினி வரலாமா? பிரதமரின் மகன் பதில்!

இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் சென்னை வந்திருந்த போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் 

'மாஸ்டர்' படத்திற்காக மாளவிகா எடுத்த பயிற்சி!

பொதுவாக மாஸ் நடிகர்களின் படங்களில் நாயகிக்கு அதிக வேலை இருக்காது என்றும் பாடல்கள் மட்டும் கிளாமருக்காகவே அவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது 

நேற்று திருமணம், இன்று மருத்துவமனையில்: 75 வயது நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்!

75 வயது நடிகர் ஒருவர், சக நடிகையை நேற்று திருமணம் செய்துகொண்ட நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

படுக்கையறைகளை மட்டும் எட்டிப்பார்க்கும் மர்ம இளைஞர்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு

கோவை அருகே மர்ம இளைஞர் ஒருவர் ஒருசில வீடுகளின் படுக்கை அறைகளை மட்டும் எட்டிப்பார்ப்பது போன்று இருக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது