close
Choose your channels

சொந்த ஊரில் மனைவி மகனுடன் பொங்கல் கொண்டாடிய ரஜினியின் புது மருமகன்!

Saturday, January 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய மருமகனான விசாகன் மனைவி மற்றும் மகனுடன் தனது சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும் விசாகனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த தம்பதியர் இந்த ஆண்டு தலப்பொங்கலை கொண்டாடினர். இதனையொட்டி விசாகனின் சொந்த ஊரான சூலூர் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் விசாகன் தனது மனைவி செளந்தர்யா மகன் வேத் ஆகியோர்களுடன் கலந்து கொண்டார்

இது குறித்த புகைப்படங்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைப்பக்கத்தில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடியதை மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.