close
Choose your channels

செளந்தர்யா ரஜினியின் அடுத்த அதிரடி அறிவிப்பு

Wednesday, December 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் திரைப்பட இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், நாளை தனது தந்தையின் பிறந்த நாளையொட்டி ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார்

ஏற்கனவே கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களை இயக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த், தற்போது அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான ’பொன்னியின் செல்வன்’ என்ற கதையை வெப்சீரிஸாக படமாக்க திட்டமிட்டுள்ளார். இந்த வெப்சீரிஸுக்கான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் நாளை தனதுட் தந்தையின் பிறந்த நாளில் ஒரு புதிய இணையதளத்தை தொடங்க இருப்பதாக செளந்தர்யார் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தனது தந்தை ரஜினிகாந்த் பிறந்த நாளில் இந்த இணையதளத்தை தொடங்குவதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த இணையதளத்தில் அவர் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் வெப்சீரிஸ் குறித்த தகவல்கள் அவ்வப்போது பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.