கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் இருக்கும் வுட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

மேலும் 2 வாரங்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் கங்குலிக்கு பரிந்துரை செய்திருக்கின்றனர். இந்நிலையில் கங்குலியின் செல்ல மகள் சனாவிற்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது கங்குலியின் மனைவி டோனாவிற்கு நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது.

ஆனால் கங்குலியின் மாமா தெபாஷிஷ் கங்குலி, அவருடைய கசின் ஷுவ்ரோதீப் கங்குலி, மைத்துனி ஜாஸ்மின் கங்குலி ஆகிய 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்ட்டு இருக்கிறது. அவர்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

More News

விக்ரமின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?

சியான் விக்ரம் நடித்த 'மஹான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து என்பதும் இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து

கணவருடன் ரொமான்ஸ்: 'ஹலோ டாக்டர்' கிரிஜாஸ்ரீயின் வைரல் புகைப்படங்கள்!

இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் உள்ள இளைஞர்களுக்கு கிரிஜாஸ்ரீயை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. சமையல் மாந்திரீகம், உங்கள் நண்பன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாலியல்

ரூ.12 லட்சம் பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறியது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 90 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் இதில் நான்கு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள்

பெண் பிறப்புறுப்பை தெய்வமாக வழிபடும் கோவில் பற்றி தெரியுமா? ஆச்சர்யத் தகவல்!

இந்து மதத்தில் கோவில்கள் என்றாலே அதன் திருவுருவச் சிலைதான்

சத்தமே இல்லாமல் அசுர வளர்ச்சி… இந்தியாவிலும் ஒரு குட்டி டெஸ்லா!

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது எலக்ட்ரிக் கார் உற்பத்தியால்