பிரபல நடிகைக்கு தென்னிந்திய திரையுலகமே சேர்ந்து நடத்தும் பாராட்டு விழா!

  • IndiaGlitz, [Friday,April 29 2022]

தமிழ் திரை உலகின் பிரபல நடிகையாக இருந்த ரோஜா சமீபத்தில் அமைச்சரான நிலையில் அவருக்கு தென்னிந்திய திரையுலகமே இணைந்து பாராட்டு விழா சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி பிரபலங்கள் உடன் இணைந்து நடித்தவர் நடிகை ரோஜா. இவர் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.

இதனையடுத்து அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வரும் மே 7-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தென்னிந்திய திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பாராட்டு விழாவில் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகினர் கலந்து கொண்டு ரோஜாவுக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அது நடக்கவே நடக்காது': 'அஜித் 62' படம் குறித்து விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கிய 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்களில் ஓடிவருகிறது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் - பிரியங்கா அருள்மோகனின் பிரைவேட் பார்ட்டி: வீடியோ வைரல்

சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகனின் பிரைவேட் பார்ட்டி குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சின்னத்திரை சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதி தான் காரணம்: கணவர் ஹேமந்த் திடுக் தகவல்

 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்பட பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த சின்னத்திரை சித்ரா திடீரென கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மர்ம மரணம் குறித்து காவல்துறையினர்

'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட விராத் கோஹ்லி: வைரல் வீடியோ

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருப்பார் என்பதும்