நான் செய்தது தவறுதான், என்னை கொலை செய்துவிடுங்கள்: ஸ்ரீரெட்டி உருக்கம்

தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அதன்பின் தற்போது தன்னுடைய வாழ்க்கை வரலாறு படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு அவர் ஒரு உருக்கமான பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் அதில் கூறியபோது, 'தன்னுடை பிறப்பை நினைத்து தானே வேதனைப்படுவதாகவும், தன்னை போன்ற ஒரு பெண்ணுக்கு வேறு எந்த தாயும் பிறப்பு கொடுத்திருக்க மாட்டாள். என்றும், தன்னை பெற்றது ஒன்றுதான் தனது தாயார் செய்த தவறு என்றும், அவருக்கு தான் கொடூரமான தண்டனை கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் செய்த தவறுக்காக தனது தாயார் எல்லோரிடமும் திட்டு வாங்கி வருவதாகவும், தாயார் கொடுத்த இந்த உடம்பு, உயிரை எடுத்து என்னை கொலை செய்துவிடுங்கள்' என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

More News

கண்கலங்கி விடை பெறுகிறேன்: ஹர்பஜன்சிங் டுவீட்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில் சென்னை அணி கடைசி ஓவருக்கு முந்தைய ஓவர் வரை நன்றாக விளையாடி ஆட்டத்தை தனது கையில்

2 ரன் அவுட்டுக்கள், நூலிழையில் தவறிய கோப்பை: சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி கோப்பையை இழந்தது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இவர்தான்: கமல்ஹாசன்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் காந்தியை சுட்டு கொலை செய்த நாதுராம் கோட்சே என்றும் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.

சினிமா ஐ.சி யூவில் இருக்கிறது: பழம்பெரும் இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் கவலை

குழந்தை ஏசு இயக்கிய 'அந்த நிமிடம்' என்ற திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பழம்பெரும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்

'விஜய் 63' படம் வெளிவந்தவுடன் கால்பந்து ஃபேமஸ் ஆகும்: பேராசிரியர் கருத்து

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.